
இந்திய தற்காப்பு கலைகளில் சிலம்பம் மற்றும் களரி ( வீச்சுக்களரி ) முறைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பகவான் பரசுராமர் மற்றும் மாமுனிவர் அகத்தியரால் அருளப்பட்ட இந்த சிவகலைகள் தற்போது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று மக்களிடம் பரவியுள்ளன.1. சிலம்பம் உருவான வரலாறு :மக்கள் தம்மை...